மகளிர் சுய உதவிக் குழுவின் பணிக்கூடத்தை   கனிமொழித் திறந்து வைத்தாா்..

by Admin / 31-08-2023 12:37:16am
 மகளிர் சுய உதவிக் குழுவின் பணிக்கூடத்தை   கனிமொழித் திறந்து வைத்தாா்..

நிலக்கோட்டைஎத்திலோடு ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுவின் பணிக்கூடத்தை பாராளுமன்ற  நிலைக்குழுத்தலைவா்  கனிமொழித் திறந்து வைத்து, அங்குள்ள  அங்கன் வாடி மையம், குப்ப பழனிபட்டியில் மேற் கொள்ளப் பட்டிருக்கும்  பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட  பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.. பின்னா் சிலுக்குவார் பட்டியில் மழைநீர் சேமிப்புக் கால்வாய் பணிகளில் ஈடுபட்டிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதித் திட்ட  பணியாளர் களுடன் கலந்துரையாடினாா்...

 

Tags :

Share via

More stories