by Editor /
28-06-2023
09:46:23am
வளைகுடா நாடுகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இளங்கடை பகுதியில் இன்று பக்ரீத் தொழுகை நடந்தது . இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர் .
Tags :
Share via