தமிழர் உலகம்
சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் ..மாலை 6 மணியில் தொடங்கி இரவு 9 வரை...
சென்னைசங்கம நிகழ்வு கீழ்பாக்கம் ஏகாம்பரநாதர் கோவில் திடலில் 13-ஆம் தேதி தொடங்கிய நாளை 17 -தேதி வரை நடக்கும் கிராமிய கலைஞர்கள் பங்கேற்று தமிழ் பண்பாட்டின் கலாச்சாரக் கூறுகளை பிரதிபலிக்...
மேலும் படிக்க >>இளவட்டங்கள் இளவட்டக்கல்லை தூக்கி வீசும் அழகை பாருங்கள்
திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் பொங்கல் நேரத்தில் சிலம்பம், சடுகுடு, மாட்டுவண்டி போட்டி கயிறுஇழுத்தல்,உள்ளிட்ட விளையாட்டுகள் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த விளையாட்டுகள...
மேலும் படிக்க >>ஜல்லிக்கட்டுபோட்டி- புதுக்கோட்டை தச்சன் குறிச்சியில் ஜனவரி 6 ஆம் தேதி போட்டி
தமிழரின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு 2025 போட்டிகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரை அலங்காநல்லூ...
மேலும் படிக்க >>அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் தமிழா்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயற்கை நுண்ணறிவுதுறையில் ஆளுமைகளில் ஒருவராகச்சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் வெள்ளை மாளிகை செயற்கை நுண்ணறிவு கொள்கை ஆலோசகராக நியமித்...
மேலும் படிக்க >>தமிழரின் கையில் வானம் வசப்படும்.
வானம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் 950 கோடி முதலீட்டில் விண்வெளி ஆய்வு மையத்தை முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிராஜன் தலைமையில் தமிழக அரசு முயற்சியில் சபரீசன் வேதமூர்த்தி ,ஹரிஹரன் வேத...
மேலும் படிக்க >>முதுமை ஒரு சாபமா...?
தமிழ் பண்பாட்டில் கலாச்சாரத்தில் முதியவர்களுக்கு என்று மரியாதையும் அன்பும் இருந்தது. ஆனால் ,இன்று முதுமை ஒரு சாபமாக கருதப்படுகிறது. தங்களை வளர்த்து ஆளாக்கி நல்ல படிப்பை வழங்கி ,தி...
மேலும் படிக்க >>ஒவ்வொரு விழாக்களும் சடங்கு முறைகளும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கான மகிழ்ச்சியாக இல்லை.
மனிதர்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த பொழுது அடைந்த மகிழ்வும் சந்தோசமும் இப்பொழுது இல்லை.. அவனால் உருவாக்கப்பட்ட மதம், ஜாதி இன்னவரை கண்டுபிடிக்களின் காரணமாக உருவாக்கப்பட்ட தொழில்ந...
மேலும் படிக்க >>பாப்பம்மாள் ஓர் இயற்கை விவசாயி.
பாப்பம்மாள் ஓர் இயற்கை விவசாயி. 15 வயதிலும் வயலில் விவசாயத்தை மேற்கொண்டு வந்தவர். மேலாண்மை பல்கலைக்கழகம் இவரை வேளாண் கல்விக்கு ஆலோசனை சொல்லக்கூடியவராக அமர்த்தி உள்ளது. இந்திய அரசு இவ...
மேலும் படிக்க >>வயது வந்த பெண் பிள்ளையை பெற்றோர்களும்... உடன் பிறந்தார்களும் கூட தொடக்கூட மாட்டார்கள்,
தமிழ் மாண்புகள் செத்து விட்டனவா என்று கேட்கத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு எதிராகவும் வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு எதிராகவும் நிகழ்த்தப்படுகிற பாலியல் கொடூரங்களை இன்னும் எத்தனை காலத...
மேலும் படிக்க >>ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 25000 கனடியாக அதிகரிப்பு-பரிசல் இயக்க தடை.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நட...
மேலும் படிக்க >>













