மதுரை அவனியாபுரத்தில் சீறி பாயும்காளைகள்
மதுரை அவனியாபுரத்தில் அமைச்சர்கள் மூர்த்தி ,பழனிவேல் தியாகராஜன் இருவரும் ஜல்லிகட்டு போட்டியை
தொடங்கி வைத்தனர்.காலை எட்டு மணியிலிருந்து காளைகளை அடக்கி பஃரிசுகளை மகிழ்ச்சியுடன் வீரர்கள் எடுத்து செல்கின்றனர்.எழுநூறு மாடு கள் முன்னூறு வீரர்கள்களுடன் மாடுபிடி ஜல்லிகட்டு போர்
மாலை நான்கு மணி வரை நிகழும்.கொல்லெறிந்து கோடு அஞ்சுவானை மறுமையிலும் புல்லால் ஆயர் மகள் முல்லை கலி பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.
Tags :