செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

by Staff / 15-09-2023 12:54:45pm
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து அவரது மனு சென்னை முதன்மை அமர்வில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவரை காணொலி வாயிலாக ஆஜர்ப்படுத்தி காவலை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via