மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்ற தைப்பூசத் திருவிழா

by Admin / 18-01-2022 04:05:10pm
மலேசியா பத்துமலை முருகன் கோவிலில் எளிமையாக நடைபெற்ற தைப்பூசத்  திருவிழா

கொரோனா கட்டுபாடுகள் காரணமாக மலேசியாவில்  பத்துமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப் பட்டுள்ளது. 

கடுமையான கோவில் கெடுபிடிகளுக்கு மத்தியில் கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் தலையில் பால் குடம் ஏந்தி நடந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

கோவில் அருகே உள்ள நதிக்கரையில் முருகப்பெருமானுக்கு படையிலிட்டு  பக்தர்கள் வழிபட்ட நிலையில் சில பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்

 

Tags :

Share via