அ.தி.மு.க-பா.ஜ.க. நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டியிடுவாக அறிவிப்பு

by Admin / 31-01-2022 11:36:20pm
அ.தி.மு.க-பா.ஜ.க. நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டியிடுவாக அறிவிப்பு

அ.தி.மு.க-பா.ஜ.க. நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தனித்து போட்டியிடுவாக அறிவிப்பு.இரண்டு நாள்களாக நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத தால் அ.தி.மு.க-பா.ஜ.க இரண்டு கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவெடுத்து அறிவித்து விட்டன.கூட்டண் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் பொழுதே அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.பா.ஜ.க வை அதிர்ச்சியுற வைத்தது.இருப்பினும்,பா.ஜ.க கூட்டணி பேச்சு வார்தையைத்தொடர்ந்தது.பா.ஜ.க தரப்பிலிருந்து 20 விழுக்காடு இடங்கள் கேட்கப்பட்டகவும் இதற்கு உடன்படாத அ.தி.மு.க  5 விழுக்காடு தரப்படும் என்று சொன்னதால்,பா.ஜாக அதை ஏற்றுக்கொள்ளாமல் ,தனித்துபோட்டியிடப்போவதாக அறிவித்தது.தொண்டர்கள் விருப்பத்திற்கிணங்க தனித்து போட்டி என்றும் நைனார் நகேந்திர பேச்சுக்கும்இதற்கும் சம்பந்தமில்லை என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


 

ReplyForward

 

Tags :

Share via