4 வயது குழந்தைக்குக்கட்டாயம் தலைகவசம்
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்லைத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளின் படி நான்கு வயது குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது அவர்களின் பாதுகாப்புகருதி அவர்களுக்கும் ஹெல்மெட்அணிந்து தான் அழைத்து செல்ல வேண்டூம் என்பது கட்யமாக்கப்பட்டூள்ளதுகுழந்தைகளை மோட்டார் சைக்களில் வைத்து பயணிப்பவர்கள் 40கிலோ மீட்டர்வேகத்திற்கு மேல்செல்லக்கூடாது.இதை மீறுபவர்களுக்கு உடனடியாக 1000ரூபாய்
அபராதம் மற்றும் மூனறு மாதம் ஓட்டுனர் லைசன்ஸ் உரிமம் ரத்துசெய்யப்படுமென்று அறிவித்துள்ளது. இப்புதிய விதிகளின்படி குழந்தைகளின் பயணம் பாதுகாப்பானதாக அமைவதை உறுதி படுத்தவேண்டும்குழந்தைகளுக்கான தலைக்கவசம் தரமானதாக இருக்கவேண்டுமென்றுகுறிப்பிட்டுள்ளதுஅடுத்த ஆண்டு இவ்விதி நடைமுறைக்கு வரும்..
Tags :