DGP  சைலேந்திர பாபு    சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

by Editor / 19-02-2022 12:29:42pm
 DGP  சைலேந்திர பாபு    சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் DGP  சைலேந்திர பாபு    சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.உங்கள் அடுத்த ஓட்டு இந்த பூமியின் மறுபக்கத்தில் இருக்கலாம். ஆனால் நகர்புற  உள்ளாட்சி வாக்கை இன்று பதிவு செய்யுங்கள் எனக்  கூறினார்.

 

Tags : DGP  சைலேந்திர பாபு    சென்னை மாநகராட்சியில் வாக்கு செலுத்தினார்.

Share via