இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

by Editor / 20-02-2022 03:46:51pm
இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

சீர்காழி அருகே இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண் ஓரான், பல்ஜித் ஓரான் ஆகிய தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

 

Tags : Boiler explosion at shrimp feed company kills 2

Share via