5 மாநில தேர்தலை முன்னிட்டு ஆயிரம் கோடி மதிப்புள்ள இலவச பொருட்கள் பறிமுதல்
5 மாநில தேர்தல் முன்னிட்டு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் 5 மாநிலங்களில் மொத்தம் 140 கோடி ரூபாய் பணமும் 100 கோடி ரூபாய் மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்570 கோடி ரூபாய் அளவிற்கு போதைப் பொருள்களும் 115 கோடி ரூபாய் மதிப்பிற்கு தங்கம் உள்ளிட்ட உலகப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
Tags :