விருதுநகரில் இருந்து வழியாக மானாமதுரை மின்சார ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடங்கியது
விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை செல்லும் மின்சார ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியது. மேலும் அருப்புக்கோட்டை ரயில்வே மின்சார துணையின் நிலையத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் A.K. ராய் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்சார ரயில் சேவை சோதனை ஓட்டம் தொடங்கியது.இந்த ரயில்வே சோதனை ஓட்டமானது விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை செல்ல இருக்கிறது.
Tags : Manamadurai electric train service test run started from Virudhunagar