ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் படுகொலை

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்
மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராசாகர் லைன் பகுதியில் லட்சுமி என்பவர் கூலி வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று காலை லட்சுமியின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தபோது இலட்சுமி உள்பட அவரது மகன்கள் மூன்று பேரும் ஒரு சிறுவன் என மொத்தம் 5 பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாக கூறப்படுகிறது.
லட்சுமியின் கணவர் வெளியூர் சென்று விட்டதாக சொல்லப்படும் நிலையில் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொலைக்கான காரணம் குறித்து கிருஷ்ணராஜசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags :