குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க முடியாது
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கைக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்என்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது,டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இதுவரை 9,10,644 பேர் தேர்வெழுத விண்ணப்பித்துள்ளனர்,இனியும் அவகாசத்தை நீட்டித்தால் தவறுக்கு வழிவகுத்துவிடும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
Tags : No additional opportunity can be given to apply for Group-2 examination