இந்தியா அனுப்பிய மருந்து பொருட்கள் இலங்கையில் வினியோகம்

by Staff / 07-06-2022 01:34:09pm
இந்தியா அனுப்பிய மருந்து பொருட்கள் இலங்கையில் வினியோகம்

தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி 50 டன் பால் பவுடர் பொருள்கள் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டன நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 டன் மருந்துப் பொருள்களை இந்தியா அனுப்பியது உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்கள் சம்பந்தம் கிளிநொச்சி வவுனியா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அரிசி பால் பவுடர் பொருட்களுக்கு வினையாகிய பட்டதாக துணை தூதரகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via