100 தெரு நாய்களை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்

by Staff / 30-03-2022 04:30:21pm
 100 தெரு நாய்களை கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் திகுல் கிராமத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டன. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் கவுதம் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

கடந்த 3 மாதங்களில் சுமார் 200 தெரு நாய்கள் அந்த கிராமத்தில் கொல்லப்பட்டுள்ளன.
 

 

Tags :

Share via