காஞ்சிபுரத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளானது

by Staff / 06-04-2022 03:28:47pm
காஞ்சிபுரத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளானது

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி கவிழ்ந்து.

விபத்தில் சிறிய காயங்களுடன் ஓட்டுநர்கள் உயிர் தப்பினர் சென்னை வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலமங்கலம் அருகே முன்னே சென்ற ஒரு லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.

லாரி மோதியதில் அருகிலிருந்த ஐஸ்கிரீம் கம்பெனியின் சுற்றுச் சுவரை உடைத்து கவிழ்ந்து  லாரி நிரப்பப்பட்டிருந்தது தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிக பாரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக லாரியை  இயக்கத்தை விபத்திற்கு காரணம் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via