இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள 9 மூட்டை கஞ்சாபறிமுதல்

by Editor / 07-04-2022 11:12:00pm
இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள  9  மூட்டை கஞ்சாபறிமுதல்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 25 லட்சம் மதிப்புடைய 9 கஞ்சா மூட்டைகள் பறிமுதல் . கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் உடன் ஒட்டுனர் சுரேஷ் கைது. வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை.

 

Tags :

Share via