பிலிப்பைன்சில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு

by Staff / 15-04-2022 12:18:05pm
பிலிப்பைன்சில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 115 ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கிய மேகி புயலைத் தொடர்ந்து கூடிய கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது உள்ளிட்ட மாகாணங்களில் வீசிய புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை சுற்றுவட்டார பகுதிகளில் நீரில் மூழ்கின கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறினார் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் மண்சரிவில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via