தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு 50,720 டன் நிலக்கரி வந்ததையடுத்து மீண்டும் மின் உற்பத்தி

by Editor / 22-04-2022 03:01:40pm
தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு 50,720 டன் நிலக்கரி வந்ததையடுத்து மீண்டும் மின் உற்பத்தி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்துக்கு 50,720 டன் நிலக்கரி வந்ததையடுத்து மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியுள்ளது. 1,3,4,5 ஆகிய யூனிட்டுகள் செயல்பட துவங்கியதால் 820 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

Tags : Thoothukudi Thermal Power Station receives 50,720 tonnes of coal and resumes power generation

Share via