திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது-பிரேமலதா
இன்று தூத்துக்குடி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொருளாளர் பிரேமலதா விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது:
பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மாறி மாறி மத்திய மாநில அரசுகள் குறைகூறி வருகின்றனர். ஆனால் மக்கள் கஷ்டத்தை உணரக்கூடிய எந்த அரசும் இல்லை தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் மிகை மாநிலமாக இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் மின்வெட்டு உள்ளது தேர்தலில் அள்ளி வீசிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என மக்கள் குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என தூத்துக்குடி விமான நிலையத்தில் தேசிய முற்போக்கு திராவிடர் கழக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
Tags : The DMK is in a position to prove that there will be a power cut if it comes to power-Premalatha