சேர்வலாறு சாலையில் யானைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணம்

by Editor / 29-04-2022 12:02:49pm
சேர்வலாறு சாலையில் யானைகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணம்

 நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது மழையில்லாத நிலை நீடித்துவருவதால்  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் யானைகள் உணவுத்தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்துவருகின்றன.இதன் தொடர்ச்சியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சேர்வலாறு சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை யானைகள் கூட்டம் செல்லும்வரை நின்று சென்றதால் பரபரப்பு.

 

Tags :

Share via