கர்நாடகத்தில் அமைகிறது இந்தியாவின் முதல் சிப் தொழிற்சாலை

by Staff / 02-05-2022 03:15:43pm
  கர்நாடகத்தில் அமைகிறது இந்தியாவின் முதல் சிப்  தொழிற்சாலை

ஐ எஸ் எம் சி நிறுவனம் இரண்டாயிரத்தி 22,900 கோடி ரூபாய் முதலீட்டில் கர்நாடகத்தில் சிப்  தொழிற்சாலை அமைக்க உள்ளது. ஐஎஸ் எம் சி  நிறுவனத்துடன் இதற்கான உடன்பாடு கையொப்பம் வாங்கி உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அபுதாபியில் சேர்ந்த நெக்ஸ்ட் ஆர்பிட் வெஞ்சரஸ்  மற்றும் இஸ்ரேலின் டவர் செமி கண்டக்டர் இணைந்து உருவாக்கிய நிறுவனம்  எஸ் ஐ எஸ் எம் சி ஆகும் கர்நாடகத்தில் அமைய உள்ள இந்தியாவின் முதல் மற்றும் மிகப் பெரிய தொழிற்சாலையில் நேரடி 1500 பேருக்கு மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via