அண்டை நாடுகளில் பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு சவால்

by Staff / 07-05-2022 04:03:27pm
அண்டை நாடுகளில் பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு சவால்

இலங்கை நேபாளம் பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை இந்தியாவுக்கு சவாலாக உள்ளது இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 10 விழுக்காடு சீனாவிடமிருந்து பெற்றதாகும் இந்திய நிலையில் சீனாவிடம் பன்னாட்டு நிதியத்திடம் மேலும் கடன் பெற இலங்கை முயன்று வருகிறது. நேபாளம் பாகிஸ்தான் நாடுகளிலும் மோசமான ஆட்சி முறையிலும் வெளியிலும் உணவு எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இத்தகைய சூழலில் இலங்கையிலும் நேபாளத்திலும் இருந்து அகதிகள் வருகை இந்தியாவிற்கு சவாலாக உள்ளது மூன்று நாடுகளிலும் .நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. இந்த நாடுகளில் மக்களின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் இந்தியா கடனுதவி வழங்கி வருகிறது. அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமல் வெளிநாடுகளில் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடி.

 

Tags :

Share via