கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருக்கு சிறப்பு வரவேற்பு.

by Staff / 26-05-2022 02:03:49pm
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருக்கு சிறப்பு வரவேற்பு.

திருவனந்தபுரம்   விமானப்படை மைதானத்தில்  வைத்து ஆளுநர் ஆரிப் முகமது கான், மனைவி ரேஷ்மா ஆரிப், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜு, மேயர் ஆர்யா ராஜேந்திரன், தலைமைச் செயலர் வி.பி. ஜோய், தெற்கு விமானப்படை ஏ.ஓ. தலைமை தளபதி ஏர் மார்ஷல் ஜே. சலபதி, மாநில காவல்துறைத் தலைவர் அனில் காந்த், பொது நிர்வாகத் துறை முதன்மைச் செயலாளர் கே.ஆர். ஜோதிலால், நகர காவல் ஆணையர் ஜி. டாக்டர். ஸ்பர்ஜன் குமார், ஆகியோர் வரவேற்ற நிலையில் நாளை நடைபெறும் சட்டமன்ற சங்கரநாராயணன் தம்பி மண்டபத்தில் மகளிர் உறுப்பினர்களின் தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.

 

Tags :

Share via