சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நாளை திறப்பு

by Staff / 27-05-2022 02:06:02pm
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை நாளை திறப்பு

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். சுமார் 1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் சிலையே நாளை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைக்கிறார்.

 

Tags :

Share via