அசாமில் மழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இரண்டு குழுக்கள் ஆய்வு

by Staff / 28-05-2022 12:43:53pm
அசாமில் மழையால் ஏற்பட்ட வெள்ள சேதத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி இரண்டு குழுக்கள் ஆய்வு

அசாமில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சாசசார்  தாராங் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய நிபுணர் குழுவின் வெள்ள சேதத்தை ஆய்வு செய்தனர். மத்திய உள்துறை அமைச்சகத்தில் அனுப்பி வைக்கப்பட்ட முதல் சிறப்புக் குழுவினர்களை உடைத்து ஆறுகளில் விளைநிலங்கள் ஏற்படுத்திய செய்ததை பார்வையிட்டனர் கனபாடிகள் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளையும் அவர்கள் நேரில் கண்டு ஆய்வு செய்தனர் இதுவரை வெள்ளத்தில் நிலச்சரிவில் 30 உயிர்கள் பலியாகி உள்ளனர்.

 

Tags :

Share via