சுகி ஊழியர் மோகன சுந்தரத்தை காவல் துறைத்தலைவர் சைலேந்திர பாபு தொடர்பு கொண்டு நலம்விசாரித்தாா்

by Admin / 05-06-2022 04:12:40pm
 சுகி ஊழியர் மோகன சுந்தரத்தை காவல் துறைத்தலைவர் சைலேந்திர பாபு தொடர்பு கொண்டு நலம்விசாரித்தாா்

நேற்று கோவை பீளமேட்டில் ,போக்குவரத்து காவலர் சதீஷ் சுகி ஊழியர் மோகன சுந்தரத்தை தாக்கி
அவரது செல்லிடை பேசியை பறித்த விவரம் சமூக வலைத்தளங்களில் வந்து பெரும் பரபரப்பானது.இது
குறித்து அறிந்த தமிழக காவல் துறைத்தலைவர் சைலேந்திர பாபு அவரைத்தொடர்பு கொண்டு நலம்
விசாரித்ததோடு,சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை மேற்கொண்டது குறித்தும் தெரிவித்தார் காவலர்
சதிஷ் மீது கிரிமினல் வழக்கு பதியபட்டதோடு அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via