இலங்கையில் அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்

by Staff / 06-06-2022 02:10:32pm
இலங்கையில் அதிபரை விட நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம்

இலங்கையில் அதிபரின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் 27 வது சட்டத்திருத்தம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் அதிபருக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டதால் தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து 19ஆவது சட்டத் ரத்து செய்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விதமாக அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபருக்கு ஒப்புக்கொண்டு அதையே தொடர்ந்து அதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ள அதிபர் கோத்தபய ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

 

Tags :

Share via