ஈரானில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

by Editor / 15-06-2022 12:18:40pm
ஈரானில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

ஈரானில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இக்பால் மாகாணத்தில் தெற்கு நகரமான ருஷபத்  நகரில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ஏராளமானோர் பணியாற்றி வந்த நிலையில் திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவின் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via