மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

by Editor / 15-06-2022 03:42:58pm
 மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு 137 பயனாளிகளுக்கு 39 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான தையல் மெஷின், மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

 

Tags :

Share via