பீகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு
பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்தனர் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில். மின்னல் தாக்கியதில் 8 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிகபட்சமாக பகல்பூர் மாவட்டத்தில் 6 பேரு வைஷாலி மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
Tags :