ஒரு நாடு – ஒரே சட்டம்’ - அறிக்கை இன்று ஜனாதிபதி கோத்த பய ராஜ பக்சேவிடம் அளிக்கப்படவுள்ளது.
ஒரு நாடு – ஒரே சட்டம்’ தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதி கோத்த பய ராஜ பக்சேவிடம் அளிக்கப்படவுள்ளதுஇந்த அறிக்கை ஜூன் 17 ஆம்தேதி இறுதி செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் அ ளிக்கப்படுவதற்கு முன்னர் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் மறுபரிசீலனை செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, இந்த அறிக்கை தயாரித்த குழுத் தலைவர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள்.நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்று, செயல் திட்டத்தைத் தொடர்ந்து, பணிக்குழுவின் அறிக்கை முடிக்கப்பட்பட்டுள்ளது.
Tags :