பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 12 நாள் உண்டியல் காணிக்கை ரூபாய் 2 கோடியை தாண்டியது.

by Editor / 30-06-2022 09:32:30am
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 12 நாள் உண்டியல் காணிக்கை ரூபாய் 2 கோடியை தாண்டியது.

தமிழ் கடவுளான முருகனின் ஆறுபடை படைவீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்  நடைபெற்ற உண்டியல் திறப்பில் 12 நாள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரொக்கம் ரூபாய் இரண்டு கோடியே 15 இலட்சத்து 5 ஆயிரத்து 60 கிடைத்துள்ளது.மேலும் 947 கிராம் தங்கமும் ,  7 ஆயிரத்து 933 கிராம் வெள்ளியும் பல்வேறு நாட்டு கரன்சிகள் 419 ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் 12 நாள் உண்டியல் காணிக்கை ரூபாய் 2 கோடியை தாண்டியது.
 

Tags : 12 day bill donation at Palani Dandayuthapani Swami Temple has crossed Rs 2 crore.

Share via