நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்

by Admin / 03-07-2022 02:55:22pm
 நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
நாமக்கல் மாவட்டம் பொம்மகுட்டையில் தொடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப்படங்களுக்கு  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 
 

Tags :

Share via