3 கோடி நிவாரணத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 06-07-2022 11:48:02am
3 கோடி நிவாரணத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தலைமைச்செயலத்தில்   தமிழ்நாடு கட்டுமான  தொழிலாளர்கள்  நல வாரியத்தின்  சார்பில் பணியிடத்தில்  விபத்து ஏற்பட்டு  இறந்த 60 கட்டுமான  தொழிலாளர்களின் நியமனதாரர்கள்/ வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 இலட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகை  வழங்கிடும்  அடையாளமாக 7  நியமனதாரர்கள் / வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

 

 

Tags :

Share via