போர்பந்தரில் உள்ள குட்டி தீவுகளில் தேச விரோத கும்பல்கள் அதிரடி சோதனை மேற்கொண்ட கடலோர காவல் படை
போதை பொருள் கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளது குஜராத்தில் போர்பந்தர் மற்றும் அடுத்த துவாரகா கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் ரோந்து பணியில் அதிகரித்துள்ளனர் பிரிட்ஜின் ஜாலான்ட் வாட்ச் என்ற பெயரில் அருகிலுள்ள ஆளில்லாத 70 குட்டித் தீவுகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தீவுகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசவிரோத சக்திகள் சதி வேலைகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகமாக உள்ள போது திடீரென அதிரடி சோதனைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர் கடலோர காவல்படை கப்பல்கள் ஹெலிகாப்டர்கள் களத்தில் இறக்கப்பட்ட உள்ளன.
Tags :