அதிமுக முன்னாள் உறுப்பினர் ஓபிஎஸ் அத்துமீறி உள்ளே நுழைந்த தோடு ரவுடிகளை அழைத்து வந்து தாக்கியது கண்டனத்துக்குரியது இபிஎஸ்
அ.தி.மு.க தலைமையகத்தில் நடந்த உள்கட்சி சண்டையில் காயமடைந்தவர்களை ராஜிவ் காந்தி மருத்துவ மனைக்குச்சென்று இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமீ சந்தித்து ஆறுதல் கூறினார்.அ.தி.மு.கதலைமை அலுவலத்தில் நடந்த வன்முறை யின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி- ஒ.பன்னீர் செல்வம் இருவரது ஆதரவாளர்களும் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர் .ஒ.பி.எஸ் தரப்பு பெண் ஒருவர் காயமுற்றதாக ஆம்புலன்ஸில்அனுப்பி வைக்கப்பட்டார்..இ.பி.எஸ் தரப்பு அசோக்,கந்தன்,சத்யா உள்ளிட்ட பதிமூன்று பேர்காயமுற்றதனர்.இரண்டுகாவலர்கள் கல் வீச்சால் மண்டை உடைந்தன
ர்அதிமுக முன்னாள் உறுப்பினர் ஓபிஎஸ் அத்துமீறி உள்ளே நுழைந்ததோடு ரவுடிகளை அழைத்து வந்து தாக்கியது கண்டனத்துக்குரியது- இபிஎஸ்
Tags :