காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் தனியார் நூற்பாலையில் திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

by Editor / 20-07-2022 05:47:05pm
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் தனியார் நூற்பாலையில் திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சேலத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் தனியார் நூற்பாலை திருட முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார் போலீசாரின் விசாரணையில் நான்கு நாட்களாக ஊழியர்கள் நடமாட்டம் இல்லாததால் இளைஞர் உயிரிழந்தது தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via