சென்னை மெரினாவில் சிறப்பு ஒட்டம் நடைபெற்றது
44-வது சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கமாக ,சென்னை மெரினாவில் சிறப்பு ஒட்டம்(மாராத்தான் ) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ,விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மேயர் பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்ததோடு நேப்பியர் பலம்வரை ஒட்டத்தில் கலந்து கொண்டனர்.பெரும்பான்மையான பொதுமக்களும் சிறுவர்களும் ஆர்வமுடன் ஒட்டத்தில் பங்கேற்றனர்.
Tags :