போலீசை விரட்டிய பெண்கள்

by Editor / 31-07-2022 05:13:48pm
போலீசை விரட்டிய பெண்கள்

கோட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க திட்டமிட்ட ஆம்னி காரில் கொண்டு வரப்பட்ட மண்ணெண்ணெய் கேன் களை தனிப்பிரிவு காவல்துறை தூக்கிக்கொண்டு ஓடியதால் அவரை பெண்கள் துரத்தி சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்களது விவசாய நிலம் வழியாக தனியார் நிறுவனத்தின் அவர் மூலமாக மின்சார வயர்கள் கொண்டு செல்ல முயற்சி நடந்து வருவதாகவும் அதனை எதிர்க்க தங்களை ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக கூறி அந்த நிலத்தின் உரிமையாளர்கள் மகேஸ்வரி கவிதா மற்றும் அவரது உறவினர்கள் பாலாஜி அம்மாள் ஆகிய 4 பேரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேன் கொண்டு வந்து இருந்தனர். அந்த கேன்களை தனிப்பிரிவு காவலரும் என்பவர் எடுத்துக் கொண்டு ஓட அவரை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை துரத்தி சென்றனர். காவலார் அருண் இருந்த மண்ணெண்ணையை தரையில் ஊற்றி சென்றதால் துரத்திச் சென்ற பெண்கள் எல்லாம் வீணாகிப் போச்சு என்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்  அவரை உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள் தீர்த்து வைப்பாங்க  எதற்கு தற்கொலை முயற்சி எல்லாம் என்று அறிவுரை கூறி சென்றார்.

 

Tags :

Share via