காவிரி வெள்ளம் செல்லும் இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின் வினியோகம் நிறுத்தம் அமைச்சர் செந்தில்பாலாஜி

by Editor / 05-08-2022 05:19:04pm
காவிரி வெள்ளம் செல்லும் இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின் வினியோகம் நிறுத்தம் அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க முதற்கட்டமாக 100 இடங்கள் தேர்வு செய்துள்ளதாகவும் விரைவில் டெண்டர் கோரப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர் காவிரியில் வெள்ளம் சொல்லும் செயலும் தஞ்சாவூர் உள்ளிட்ட 108 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். நீலகிரி மாவட்டத்தில் இன்றைக்குள் மின் வினியோகம் சீராகும் என்று அமைச்சர் கூறினார்.

 

Tags :

Share via