கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இ பி எஸ்

by Editor / 05-08-2022 05:22:53pm
கடலில் வீணாக கலக்கும் நீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இ பி எஸ்

வேளாண் மக்களின் நலனுக்காக பெட்ரோலுடன் எத்தனால் கழகம் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளதாகவும் கரும்பு விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பேசிய அவர் தொடர்மழையால் கடலில் சென்று வீணாகும் தண்ணீரை தேக்கிவைத்து விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தினார்.

 

Tags :

Share via