181 பேருக்கு நெடுஞ்சாலை துறையில் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

by Editor / 08-08-2022 11:00:15pm
181 பேருக்கு நெடுஞ்சாலை துறையில் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு நெடுஞ்சாலை பொறியியல் சார்நிலைப்பணிகள் தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

 

Tags :

Share via