போக்சோவில் கைதான குற்றவாளி தப்பி ஓட்டம்.

by Editor / 12-10-2023 08:30:55am
போக்சோவில் கைதான குற்றவாளி தப்பி ஓட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து போக்சோவில் கைதான குற்றவாளி சிவகுமார் என்பவர் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து தப்பி ஓட்டம் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர் .
 

 

Tags : போக்சோவில் கைதான குற்றவாளி தப்பி ஓட்டம்.

Share via

More stories