நடிகை ஆண்டிரியாவுடன் செல்பி எடுக்க முயன்றவரால் பரப்பரப்பு

by Editor / 09-08-2022 09:34:48am
நடிகை ஆண்டிரியாவுடன் செல்பி எடுக்க முயன்றவரால் பரப்பரப்பு

குற்றாலம் சாரல் திருவிழா நிகழ்ச்சி குற்றாலம்  கலைவாணர் கலையரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள்,பொம்மலாட்டம்,பழமையான தோல் காளால்  ஆன காட்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற கலைஞர்களை உற்சாகபபடுத்திட நடிகை ஆண்ட்ரியா மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் ஆகியோர் மேடையில் அமர்ந்து அவர்களை உற்சாகப்டுத்திய நிலையில் அவர்களது நிகழ்ச்சி நிறைவு பெற்ற பொழுது நடிகை ஆண்ட்ரியாவுடன்  செல்பி எடுக்க திடீரென மேடை ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மேடையிலிருந்த அதிகாரிகள் அவரை மேடையிலிருந்து   கீழே இழுத்து சென்று விட்டனர் .இதனால் அங்கு பரப்பரப்பு உருவானது. 

 

Tags :

Share via