நடுக்கடலில் தவித்த 14 மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்

by Editor / 18-08-2022 01:06:01pm
 நடுக்கடலில் தவித்த 14 மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்

டையு  டாமன் யூனியன் பிரதேச கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தது 14 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் கடற்கரையில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகின் என்ஜின் பழுதாகி கரை திரும்ப முடியாமல் நடுகடலில் தத்தளித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அழைத்து வந்தனர்.

 

Tags :

Share via