ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்:8 சென்னை மாவட்டத்திற்கு அரசு விடுமுறை.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 08.09.2022 தேதி வியாழன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதில் 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது- மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி.
Tags : Government holiday in Chennai district on September 8 on the occasion of Onam festival.