சரியா வேலை செய்யலை... 2 மணிநேரம் லாக்கப்பில் அடைக்கபட்ட காவலர்கள்

by Staff / 12-09-2022 11:43:56am
சரியா வேலை செய்யலை... 2 மணிநேரம் லாக்கப்பில் அடைக்கபட்ட காவலர்கள்

பிகார் மாநிலம், நவடா எஸ்.பி கவுரவ் மங்களா கடந்த 8ஆம் தேதி இரவு ஆய்வு நடத்தியபோது காவலர்கள் பணியில் அதிருப்தியடைந்து இரண்டு உதவு காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்களை லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அன்றிரவு சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த வீடியோ முன்னதாக இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என எஸ்பி மங்கலா தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via