இந்தியாவில் புதிதாக 5,443 பேருக்கு கொரோனா தொற்று

by Staff / 22-09-2022 10:59:39am
இந்தியாவில் புதிதாக 5,443 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,291 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,429 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,78,271 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,17,11,36,934 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,85,343 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

 

Tags :

Share via